Tuesday 8 October 2013

மீண்டும் மழை !!

மழையைப் பற்றிய கவிதையை

எப்படி எழுதமுடியும்

முழுக்க நனையாமல்?

என்ன செய்வது

நீ நனைந்து மழையைப் பற்றி பேசுகிறாய்

நான் நனையாமல் மண்ணாய்க் கிடக்கிறேன்

அவ்வளவுதான்!

No comments:

Post a Comment