மழையைப் பற்றிய கவிதையை
எப்படி எழுதமுடியும்
முழுக்க நனையாமல்?
என்ன செய்வது
நீ நனைந்து மழையைப் பற்றி பேசுகிறாய்
நான் நனையாமல் மண்ணாய்க் கிடக்கிறேன்
அவ்வளவுதான்!
எப்படி எழுதமுடியும்
முழுக்க நனையாமல்?
என்ன செய்வது
நீ நனைந்து மழையைப் பற்றி பேசுகிறாய்
நான் நனையாமல் மண்ணாய்க் கிடக்கிறேன்
அவ்வளவுதான்!
No comments:
Post a Comment